முக்குலத்து இளைணனை நோக்கி ,
தென்னாட்டு நேதாஜி பசும்பொன் ஊ .முத்துராமலிங்க தேவர் அவர்களின் நல்லாசியுடன் SANGAI.GANESH.S THEVAR, எழுதும் கட்டுரை ,
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் ,
தமிழ்நாட்டின் பெரும்பான்மை விடுதலை போராட்ட வீரர்கள் ,
போர் என்றால் மகிழ்ச்சி அடையும் வம்சத்தினர்
என்ற பெருமை கொண்ட முக்குலத்து வம்சத்தின் தற்போதைய நிலைமையை மாற்ற முயலும் சிறுவனின் கட்டுரை ,
மண் ஆண்ட வம்சத்தின் ஒரே அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா அவர்களின் பிறந்த நாளில் எழுத ஆரம்பித்தேன் , குறை ஏதும் இருப்பின் மன்னிக்கவும் ,
நான் தேவன் என்று சொல்லிகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன் ,
ஏனெனில் என் வம்சம் இம் மண்ணாண்ட வம்சம்
வீரமும் மானமும் உயிரினும் மேலானது என்று கருதிய வம்சம் ,
விடுதலைக்காக போராடிய வம்சம்
ஆனால் இன்று , வாழும் வேலும் தாங்கிய நம் முக்குலம் பிளவுபட நினைப்பவர்கள் அதிகமாகி விட்டனர் , அரசியல் ரீதியாக நம் மக்களை பிளவு படுத்தி அதனால் பயன் அடைய நினைப்பவர்கர் அதிகமாகிவிட்டனர் ,
தமிழ்நாட்டின் முதன்மை மக்கள் தொகை இருந்தும் இன்றளவும் நம் இனத்தின் அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கமுடியவில்லை ,
ஐயா அவர்களின் குரு பூஜைக்கு செல்ல ஆயிரம் தடை ,
வாக்குவங்கியாக ஐயா அவர்களின் பிறந்த நாளை மாற்றிவிட்டனர்
அறிக்கை விட தலைவனின் பிறந்த நாள் என்ன அறிக்கைவிடும் நாளா?
தலைவன் வளர்த்த கட்சியில் இன்று ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்
மறைமுகமாக இன்று நாம் ஆட்சியில் இருந்தாலும் என்ன பயன் , நம் இனத்தின் மேம்பாடு எப்படி வரும் என்று சிந்திக்காமல் அனைவரும் பிரித்தாலும் போக்கை கையாளுகிண்டன்ர் ,
வாக்குக்காக நம் தேசிய தலைவன் பெயரை பயன்படுத்துகிண்டனர் ,
நமக்கு நாமே எதிரிகளாக்கி (தேர்தலில் எதிர் உறுப்பினர் ) நமக்குள் பிளவை ஏற்படுத்துகிண்டனர்
இதனை களைய தலைவனின் கொள்கையின் கீழ் அணிதீரள்வீர்
பேச்சால் உன் செவிகளை தீண்டும் தலைவனை நம்பாதே !
செயலால் (நல்ல) உன் உள்ளதை தீண்டும் தலைவனை நம்பி அவன் வழி நட ,
கல்வியால் மட்டுமே நம் இனத்தின் புகழை உலகம் அறிய செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொள் ,
நம் இனத்திற்காக பாடுபட்டவனை நினை ,
உன் வம்சம் அறிய வழி செய்
கள்ளர் ,மறவர் & அகமுடையார் இணைத்து தேவரினம் ஆக்கும் பேச்சு இன்றளவும் நிலுவையில் ,
வீர தலைவனின் சிலைக்கு கம்பி வேலி
தேவரினம் ஆக்கிவிட்டால் பிரித்தாலும் போக்கு நாசமாகிவிடும் என்பதால் அதை நிறைவேற்ற போலிவேஷம்
தலைவனின் பிறந்த நாளில் வீர உரை ,
நேரில் ஆஜர் , இவையெல்லாம் கண்டு ஏமாறாதே !
கல்வியால் உன் இனத்தை மாற்று , உண்மை யோடு உதவு ,
இனத்தின் உண்மை வரலாறு அறிந்து உன் வீட்டை , உன் ஊரை , உன் நாட்டை மாற்று
அரியணையில் உள்ளவனை ஆட்டும் அளவுக்கு உறிதியா இரு ,இனத்திற்காக வேண்டியதை கேள் , கிடைக்கும் வரை போராடு ,
இனத்துரோகம் செய்யாதே !
தலைவனின் பிறந்த நாளில் தேவையற்ற போராட்டம் செய்யாதே !
அன்று இரத்ததானம், உடல்தானம் ,முதியோருக்கு உதவி , மாணவ மாணவியருக்கு உதவி , மரம் நடுதல் போன்றவற்றை செய்து மற்றவரின் இதயத்தை தீண்டு ,
எதிர் கால சமுதாயம் பயன்படும் வகையில் தலைவனின் பெயரில் நுலகம் , கல்வி நிலையம் அமைக்க உறுதிகொள் ,
உன்னால் இயன்ற அளவு உன் இனத்திற்காக உதவி செய் ,
மாணவர்களுக்கு வழிகாட்டு ,
மானமே பெரிது என்று உறிதியுடன் வாழ் ,
நம் இனத்திற்குள்ளே திருமணம் செய்
நம் இனம் அழிய காத்திருக்கும் மற்ற இனத்தினருடன் கழப்பு திருமணம் ஒரு வகையில் இனத்துரோகமே !
மாற்று இனத்தவர் கூட நம் இனத்திற்காக போராடும் போது நம் இன தலைவர்கள் நம் தலைவனின் கட்சியில் இருந்து விழகுவதாக அறிவிப்பு , ஏன் இந்த அவல நிலை ,
இனத்தை காக்க தலைவனின் அரசியல் வாரிசு என்று சொல்லி கொண்டு கண்ட கண்ட அரசியல் தலைவர்களிடம் கெஞ்சி 1 ,2 ,3 சீட்டு வாங்குவது
வீரமிக்க இளைனர்களை விவேகமாக செயல்பட விடாமல் அவர்களை போலியான பேச்சால் தப்பான வழியில் அழைத்து செல்லும் தலைவனை நம்பாதே !
உனக்கு நினே தலைவனாகு ,
உனக்கு மேலே ஒரே தலைவன் அது பசும்பொன் ஐயா மட்டுமே என்று நினை , நாம் அவர் வழியில் செயல்பட வந்தோம் என்று நினை
நாம் இப்படித்தான் என்ற முகவரியை மாற்று ,
நம் இன மாணவர்கள் உயர் அதிகாரிகள் ஆக உதவி செய்
அரசியல் தலைவன் உண்மையான தலைவனா ? என்று அறிந்து பின்செல் ,
தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று தமிழ் மாணவர்களை மற்ற மாநில மாணவர்களோடு போட்டி இட முடியாத அளவுக்கு நம்மை நாசமாக்கிய , தமிழ்நாட்டின் மனம்போக காரணமான தலைவன் தேவையா ?
இல்லை தன் அரண்மனை முதல் அனைத்தையும் தமிழுக்காக அர்பணித்த மதுரை நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டிதுரை போன்ற தலைவன் தேவையா ?
தன் அரண்மனைக்கு சொந்தமான தீவையே மினவர்க்களுக்காக அர்பணித்த தலைவன் தேவையா ?
இல்லை ஓய்வெடுக்க தீவையே விலைக்கு வாங்கும் தலைவன் தேவையா ?
திரைப்பட துறையையும் , அரசியல் துறையையும் இணைக்காதே,
தேவனின் குணம் என்ன என்பதை செயலால் காண்பித்து
ஐயா வழி நடக்க உறுதி கொள்வோம் , நமக்கு நாமே தலைவன் ஆவோம்,
இப்படிக்கு
SANGAI.GANESH.S THEVAR,
SANGANANKULAM
TIRUNELVELI
தென்னாட்டு நேதாஜி பசும்பொன் ஊ .முத்துராமலிங்க தேவர் அவர்களின் நல்லாசியுடன் SANGAI.GANESH.S THEVAR, எழுதும் கட்டுரை ,
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் ,
தமிழ்நாட்டின் பெரும்பான்மை விடுதலை போராட்ட வீரர்கள் ,
போர் என்றால் மகிழ்ச்சி அடையும் வம்சத்தினர்
என்ற பெருமை கொண்ட முக்குலத்து வம்சத்தின் தற்போதைய நிலைமையை மாற்ற முயலும் சிறுவனின் கட்டுரை ,
மண் ஆண்ட வம்சத்தின் ஒரே அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா அவர்களின் பிறந்த நாளில் எழுத ஆரம்பித்தேன் , குறை ஏதும் இருப்பின் மன்னிக்கவும் ,
நான் தேவன் என்று சொல்லிகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன் ,
ஏனெனில் என் வம்சம் இம் மண்ணாண்ட வம்சம்
வீரமும் மானமும் உயிரினும் மேலானது என்று கருதிய வம்சம் ,
விடுதலைக்காக போராடிய வம்சம்
ஆனால் இன்று , வாழும் வேலும் தாங்கிய நம் முக்குலம் பிளவுபட நினைப்பவர்கள் அதிகமாகி விட்டனர் , அரசியல் ரீதியாக நம் மக்களை பிளவு படுத்தி அதனால் பயன் அடைய நினைப்பவர்கர் அதிகமாகிவிட்டனர் ,
தமிழ்நாட்டின் முதன்மை மக்கள் தொகை இருந்தும் இன்றளவும் நம் இனத்தின் அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கமுடியவில்லை ,
ஐயா அவர்களின் குரு பூஜைக்கு செல்ல ஆயிரம் தடை ,
வாக்குவங்கியாக ஐயா அவர்களின் பிறந்த நாளை மாற்றிவிட்டனர்
அறிக்கை விட தலைவனின் பிறந்த நாள் என்ன அறிக்கைவிடும் நாளா?
தலைவன் வளர்த்த கட்சியில் இன்று ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்
மறைமுகமாக இன்று நாம் ஆட்சியில் இருந்தாலும் என்ன பயன் , நம் இனத்தின் மேம்பாடு எப்படி வரும் என்று சிந்திக்காமல் அனைவரும் பிரித்தாலும் போக்கை கையாளுகிண்டன்ர் ,
வாக்குக்காக நம் தேசிய தலைவன் பெயரை பயன்படுத்துகிண்டனர் ,
நமக்கு நாமே எதிரிகளாக்கி (தேர்தலில் எதிர் உறுப்பினர் ) நமக்குள் பிளவை ஏற்படுத்துகிண்டனர்
இதனை களைய தலைவனின் கொள்கையின் கீழ் அணிதீரள்வீர்
பேச்சால் உன் செவிகளை தீண்டும் தலைவனை நம்பாதே !
செயலால் (நல்ல) உன் உள்ளதை தீண்டும் தலைவனை நம்பி அவன் வழி நட ,
கல்வியால் மட்டுமே நம் இனத்தின் புகழை உலகம் அறிய செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொள் ,
நம் இனத்திற்காக பாடுபட்டவனை நினை ,
உன் வம்சம் அறிய வழி செய்
கள்ளர் ,மறவர் & அகமுடையார் இணைத்து தேவரினம் ஆக்கும் பேச்சு இன்றளவும் நிலுவையில் ,
வீர தலைவனின் சிலைக்கு கம்பி வேலி
தேவரினம் ஆக்கிவிட்டால் பிரித்தாலும் போக்கு நாசமாகிவிடும் என்பதால் அதை நிறைவேற்ற போலிவேஷம்
தலைவனின் பிறந்த நாளில் வீர உரை ,
நேரில் ஆஜர் , இவையெல்லாம் கண்டு ஏமாறாதே !
கல்வியால் உன் இனத்தை மாற்று , உண்மை யோடு உதவு ,
இனத்தின் உண்மை வரலாறு அறிந்து உன் வீட்டை , உன் ஊரை , உன் நாட்டை மாற்று
அரியணையில் உள்ளவனை ஆட்டும் அளவுக்கு உறிதியா இரு ,இனத்திற்காக வேண்டியதை கேள் , கிடைக்கும் வரை போராடு ,
இனத்துரோகம் செய்யாதே !
தலைவனின் பிறந்த நாளில் தேவையற்ற போராட்டம் செய்யாதே !
அன்று இரத்ததானம், உடல்தானம் ,முதியோருக்கு உதவி , மாணவ மாணவியருக்கு உதவி , மரம் நடுதல் போன்றவற்றை செய்து மற்றவரின் இதயத்தை தீண்டு ,
எதிர் கால சமுதாயம் பயன்படும் வகையில் தலைவனின் பெயரில் நுலகம் , கல்வி நிலையம் அமைக்க உறுதிகொள் ,
உன்னால் இயன்ற அளவு உன் இனத்திற்காக உதவி செய் ,
மாணவர்களுக்கு வழிகாட்டு ,
மானமே பெரிது என்று உறிதியுடன் வாழ் ,
நம் இனத்திற்குள்ளே திருமணம் செய்
நம் இனம் அழிய காத்திருக்கும் மற்ற இனத்தினருடன் கழப்பு திருமணம் ஒரு வகையில் இனத்துரோகமே !
மாற்று இனத்தவர் கூட நம் இனத்திற்காக போராடும் போது நம் இன தலைவர்கள் நம் தலைவனின் கட்சியில் இருந்து விழகுவதாக அறிவிப்பு , ஏன் இந்த அவல நிலை ,
இனத்தை காக்க தலைவனின் அரசியல் வாரிசு என்று சொல்லி கொண்டு கண்ட கண்ட அரசியல் தலைவர்களிடம் கெஞ்சி 1 ,2 ,3 சீட்டு வாங்குவது
வீரமிக்க இளைனர்களை விவேகமாக செயல்பட விடாமல் அவர்களை போலியான பேச்சால் தப்பான வழியில் அழைத்து செல்லும் தலைவனை நம்பாதே !
உனக்கு நினே தலைவனாகு ,
உனக்கு மேலே ஒரே தலைவன் அது பசும்பொன் ஐயா மட்டுமே என்று நினை , நாம் அவர் வழியில் செயல்பட வந்தோம் என்று நினை
நாம் இப்படித்தான் என்ற முகவரியை மாற்று ,
நம் இன மாணவர்கள் உயர் அதிகாரிகள் ஆக உதவி செய்
அரசியல் தலைவன் உண்மையான தலைவனா ? என்று அறிந்து பின்செல் ,
தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று தமிழ் மாணவர்களை மற்ற மாநில மாணவர்களோடு போட்டி இட முடியாத அளவுக்கு நம்மை நாசமாக்கிய , தமிழ்நாட்டின் மனம்போக காரணமான தலைவன் தேவையா ?
இல்லை தன் அரண்மனை முதல் அனைத்தையும் தமிழுக்காக அர்பணித்த மதுரை நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டிதுரை போன்ற தலைவன் தேவையா ?
தன் அரண்மனைக்கு சொந்தமான தீவையே மினவர்க்களுக்காக அர்பணித்த தலைவன் தேவையா ?
இல்லை ஓய்வெடுக்க தீவையே விலைக்கு வாங்கும் தலைவன் தேவையா ?
திரைப்பட துறையையும் , அரசியல் துறையையும் இணைக்காதே,
தேவனின் குணம் என்ன என்பதை செயலால் காண்பித்து
ஐயா வழி நடக்க உறுதி கொள்வோம் , நமக்கு நாமே தலைவன் ஆவோம்,
இப்படிக்கு
SANGAI.GANESH.S THEVAR,
SANGANANKULAM
TIRUNELVELI
No comments:
Post a Comment